தபால்காரர் தற்கொலை - அதிகாரிகள் அழுத்தம் என கடிதம் எழுதி வைத்ததால் வழக்குப்பதிவு
சீர்காழி அருகே செம்பதனிருப்பு பகுதி தபால்காரர் சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சீர்காழி அருகே செம்பதனிருப்பு பகுதி தபால்காரர் சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் அஞ்சலக இடமாற்றத்திற்காக, அலுவலக பணத்தை எடுத்த பிரச்சனையில், உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்குமாறும் எழுதியிருந்தார். சீனிவாசனின் மனைவி சுதா புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story