திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வெளிப்பிரகார மண்டபத்தில் மேற்கூரை - கல் மண்டபம் அமைக்க பக்தர்கள் கோரிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், தற்காலிக வெளிப் பிரகார மேற்கூரை அமைக்கும் பணி, நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வெளிப்பிரகார மண்டபத்தில் மேற்கூரை -  கல் மண்டபம் அமைக்க பக்தர்கள் கோரிக்கை
x
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், தற்காலிக   வெளிப் பிரகார மேற்கூரை அமைக்கும் பணி, நடைபெற்று வருகிறது. தமிழக‌ அரசு ஒருகோடிரூபாய் நிதி ஒதுக்கியுள்ள நிலையில், தனியார் பங்களிப்புடன் இப்பணி தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், கல் மண்டபம் அமைக்க வேண்டும் என்று, தமிழக‌ அரசிடம், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்