ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு விழா - "நீர்நிலைகளில் வழிபாடு நடத்த தடை" - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர்

தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கேஆர்பி அணை மற்றும் தென்பெண்ணை ஆற்று கரையோரங்களில் வழிபாடு நடத்த மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு விழா - நீர்நிலைகளில் வழிபாடு நடத்த தடை - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர்
x
தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படவுள்ள  நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கேஆர்பி அணை மற்றும் தென்பெண்ணை ஆற்று கரையோரங்களில் வழிபாடு நடத்த மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு பணி காரணமாக நீர்நிலைகளில் வழிபாடு நடத்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்