தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் - ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் ஆரம்பம் என தகவல்

பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் வகுப்பு எடுக்கும் கல்வித் திட்டம் வரும் 3ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.
தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் - ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் ஆரம்பம் என தகவல்
x
பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் வகுப்பு எடுக்கும் கல்வித் திட்டம் வரும் 3ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. 10 தொலைக்காட்சி சேனல்கள் மூலம்ட பாடத் திட்டங்கள் ஒளிபரப்பு செய்யப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் கல்வியாண்டு துவங்குவதில் கால தாமதம் ஏற்படும் நிலையில், தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்,  ஒருபகுதியாக வெவ்வேறு நேரங்களில், தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் தொடங்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்