கொரோனா நோயாளிகளுக்கு முதல்வர் உத்தரவுப்படி ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவி​த்துள்ளார்.
x
கொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவி​த்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்து காந்த கஷாயம், அகஸ்திய ரசாயணம் கூஷ்மாண்ட ரசாயணம் ஆகியவற்றை கால, மாலை இருவேளைகளில் அளித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்