பி.எஸ்.-4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடை மறுஉத்தரவு வரும் வரை பதிவு கூடாது - உச்ச நீதிமன்றம் அதிரடி

பி.எஸ்.4 ரக வாகனங்களின் பதிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை பி.எஸ்.4 இன்ஜின் ரக வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
x
பி.எஸ்.4 ரக வாகனங்களின் பதிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை பி.எஸ்.4 இன்ஜின் ரக வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, 
கடந்த மார்ச் மாதத்தில் அதிக அளவு பிஎஸ்.4 இன்ஜின் ரக வாகனங்கள் விற்கப்பட்டுள்ளதில் ஏமாற்று வேலை நடந்துள்ளது என நீதிபதி அருண் மிஸ்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்