2 மாதமாக சிகிச்சை பெற்று வந்த சிறுத்தை உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2 மாதமாக சிகிச்சை பெற்றுவந்த சிறுத்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
2 மாதமாக சிகிச்சை பெற்று வந்த சிறுத்தை உயிரிழப்பு
x
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2 மாதமாக சிகிச்சை பெற்றுவந்த சிறுத்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ஊட்டியில் கடந்த மே 16ஆம் தேதி படுகாயங்களுடன் ஆறரை வயதுடைய சிறுத்தை மீட்கப்பட்டது. இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு ஜூன் 6ஆம் தேதி கொண்டு வரப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுத்தை உயிரிழந்தது. 


Next Story

மேலும் செய்திகள்