சென்னையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 5ஜி செல்போன்கள் பறிமுதல்

ஹாங்காங்கில் இருந்து வந்த சரக்கு விமானத்தில் சென்னைக்கு வந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சென்னையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 5ஜி செல்போன்கள் பறிமுதல்
x
ஹாங்காங்கில் இருந்து வந்த சரக்கு விமானத்தில் சென்னைக்கு  வந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது  முகக்கவசம் என்ற பெயரில்  வந்த  பார்சல்களை சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்தபோது  அதில் இந்தியாவில் அனுமதிக்கப்படாத 5ஜி செல்போன்கள் இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து அதில் இருந்த 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், பார்சல் அனுப்பியவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்