பெரியார் சிலை சேதம் - போலீஸ் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
பெரியார் சிலை சேதம் - போலீஸ் விசாரணை
x
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார், சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக மீஞ்சூர் நகர திமுக செயலாளர் மோகன்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்