அதிக அளவு கொரோனா பரிசோதனை முதலிடத்தில் தமிழகம் - பிரதீப் கவுர் மருத்துவ நிபுணர் குழு

கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் அது உண்மையிலேயே சாதனைதான் என மருத்துவ நிபுணர் குழுவில் உள்ள பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.
அதிக அளவு கொரோனா பரிசோதனை முதலிடத்தில் தமிழகம் - பிரதீப் கவுர் மருத்துவ நிபுணர் குழு
x
கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் அது உண்மையிலேயே சாதனைதான் என மருத்துவ நிபுணர் குழுவில் உள்ள பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் ஒரே ஒரு பரிசோதனை மையத்துடன் இருந்த தமிழகம் தற்போது 119 கரோனா பரிசோதனை மையங்களை உருவாக்கி இருப்பது சாதனை தான் என்று பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். தீவிரமான பரிசோதனை சென்னையில் நோய்தொற்று பரவலை குறைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மற்ற மாவட்டங்களிலும் பரிசோதனையை அதிகரிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்