நீலகிரியில் சுமார் 6 மணி நேரம் கனமழை - பல இடங்களில் மண்சரிவு
நீலகிரியில் 6 மணி நேரம் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரியில் 6 மணி நேரம் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஊட்டி, தேவாலா, கூடலூர், நடுவட்டம், அப்பர் பவானி, அவலாஞ்சி, தொட்டபெட்டா ஆகிய பகுதிகளில்
6 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
கனமழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
Next Story