கையுறைகள் தட்டுப்பாடு - மருத்துவர்கள் அவதி
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கையுறைகளை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி பயன் டுத்துவதால், இவ்வகை கையுறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கையுறைகளை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி பயன் டுத்துவதால், இவ்வகை கையுறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கையுறைகளின் விலை 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் காட்டனால் ஆன கையுறைகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story