ஈழுவா, தீயா வகுப்பினரின் கோரிக்கை ஏற்பு - கூட்டமைப்பினரிடம் ஆணையை வழங்கிய முதல்வர்

ஈழுவா வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் வழங்கவும் தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்க்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஈழுவா, தீயா வகுப்பினரின் கோரிக்கை ஏற்பு - கூட்டமைப்பினரிடம் ஆணையை வழங்கிய முதல்வர்
x
ஈழுவா வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் வழங்கவும், தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்க்கவும், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஈழுவா மற்றும் தீயா வகுப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான ஆணையை, அந்த சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்