மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு புத்தாடை - போலீசார் உதவிக்கு பொதுமக்கள் பாராட்டு
பொள்ளாச்சி அருகே கோட்டூர் பகுதியில்உள்ள தென்சங்கம்பாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு இளைஞர் சாலையில் சுற்றி திரிந்தார்.
பொள்ளாச்சி அருகே கோட்டூர் பகுதியில்உள்ள தென்சங்கம்பாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு இளைஞர் சாலையில் சுற்றி திரிந்தார். இதை கண்ட போலீசார், அந்த இளைஞருக்கு முடி திருத்தி , குளிக்க வைத்து புத்தாடை வழங்கினர். பொதுமக்கள் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Next Story