ஸ்ரீவைகுண்டம் அருகே, சிவகளை பகுதியில் இரும்பு காலத்து கழிவுகள் கண்டுபிடிப்பு - அகழாய்வை விரிவுபடுத்த வல்லுநர்கள் கோரிக்கை

ஸ்ரீவைகுண்டம் அருகே, சிவகளை பகுதியில் இரும்பு உருக்கு உலை கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீவைகுண்டம் அருகே, சிவகளை பகுதியில் இரும்பு காலத்து கழிவுகள் கண்டுபிடிப்பு - அகழாய்வை விரிவுபடுத்த வல்லுநர்கள் கோரிக்கை
x
ஸ்ரீவைகுண்டம் அருகே, சிவகளை பகுதியில் இரும்பு உருக்கு உலை கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகளையில் கடந்த 17ம் தேதி 5 மண்பானை ஓடுகளில் கீறல் மற்றும் குறியீடுகள் கிடைத்தன. இந்நிலையில் அதே பகுதியில் மாணிக்கம் என்பவர் கள ஆய்வு மேற்கொண்டதில்  இரும்பு பொருட்களை தயாரிக்க கூடிய இரும்பு உருக்கு உலையின், கழிவுகள் கண்டுபிடிப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்