சென்னையில் 16 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சென்னையில் 16 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
x
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவர் என அரசு மருத்துவமனைகளில் 13 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி 3 பேரும் உயரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்