திருவண்ணாமலை அரசு கல்லூரி பேராசிரியை கொலை வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை அரசு கல்லூரி பேராசிரியை கொலை வழக்கு விசாரணையை மூன்று மாதத்தில் முடிக்க திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அரசு கல்லூரி பேராசிரியை கொலை வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
திருவண்ணாமலை அரசு கல்லூரி பேராசிரியை கொலை வழக்கு விசாரணையை மூன்று மாதத்தில் முடிக்க திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், தாக்கல் செய்த மனுவில், வழக்கு விசாரணையை விழுப்புரம் நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிக்கை விடுத்திருந்தனர். 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்