கடத்தப்பட்ட நகைக்கடை அதிபர் மீட்பு - கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார்

தஞ்சை அருகே நடைபயிற்சிக்கு சென்ற நகைக்கடை அதிபரை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தப்பட்ட நகைக்கடை அதிபர் மீட்பு - கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார்
x
தஞ்சை அருகே நடைபயிற்சிக்கு சென்ற நகைக்கடை அதிபரை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். திருவோணத்தை சேர்ந்தவர் சீமான். நகைக்கடை நடத்தி வரும் இவர், கடந்த 21ஆம் தேதி நடைபயிற்சிக்கு சென்ற போது இவரை கடத்திய மர்ம கும்பல் 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது. ஆனால் அவர்களிடம் பணம் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட அந்த கும்பல், சீமானை விட்டு தப்பியது. 


Next Story

மேலும் செய்திகள்