திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம்

திருச்சி உறையூர் கமலவல்லிதாயார் கோயிலில் கமலவல்லி நாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைப்பெற்றது.
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம்
x
திருச்சி உறையூர் கமலவல்லிதாயார் கோயிலில் கமலவல்லி நாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைப்பெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க  புனிதநீர் அடங்கிய தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்களுடன் கமலவள்ளி நாச்சியாருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து நாளை திருப்பாவாடை சாற்றும் வைபவம் நடைபெறுகிறது.கோயிலின் வாசலில் நின்றபடி பக்தர்கள் இந்த நிகழ்ச்சியை கண்டு தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்