ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா - கோவில் வளாகத்திற்குள் தங்க தேரோட்டம்
கொரோனா தொற்றின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா எந்த ஆண்டும் இல்லாத வகையில் பக்தர்களின்றி பெரிய தோரோட்டத்திற்கு பதிலாக கோயில் வளாகத்திற்குள் தங்க தேரோட்டம் குறைவான பக்தர்களுடன் நடைபெற்றது.
கொரோனா தொற்றின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா, எந்த ஆண்டும் இல்லாத வகையில், பக்தர்களின்றி பெரிய தோரோட்டத்திற்கு, பதிலாக கோயில் வளாகத்திற்குள் தங்க தேரோட்டம் குறைவான பக்தர்களுடன் நடைபெற்றது. அதிகாலையில் இருந்து ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்திற்குள் தங்க தேரோட்டம் நடைபெற்றது.
Next Story