சிறப்பு எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா - சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதானவர்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது கைதியான எஸ்.எஸ்.ஐ. பால்துரைக்கும் தொற்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா - சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதானவர்
x
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை  வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது கைதியான எஸ்.எஸ்.ஐ. பால்துரைக்கும் தொற்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பால்துரை, தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொரோனா உறுதியானதை தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்