விடைத்தாள் நகல் மற்றும் மறு மதிப்பீடு தாமதத்தால் மாணவர்கள் தவிப்பு

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 24 ஆம் தேதி முதல், 30ஆம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்யுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
விடைத்தாள் நகல் மற்றும் மறு மதிப்பீடு தாமதத்தால் மாணவர்கள் தவிப்பு
x
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்,  24 ஆம் தேதி முதல், 30ஆம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பம் செய்யுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதன்மூலம், விடைத்தாள் நகல்கள் கிடைக்க 10 நாட்களும், அதன் பிறகு மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்து முடிவு வெளியாக 2 வாரம் ஆகும் என்ற நிலை உள்ளது. ஆனால், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை மிக விரைவில் முடிய உள்ளது. இதனால் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்