வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த புல்லட் திருட்டு - இளைஞர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னை கிண்டி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் ரெனிராஜன்.
வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த புல்லட் திருட்டு - இளைஞர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
x
சென்னை கிண்டி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் ரெனிராஜன். இவர் தன் வீட்டின் முன் தன்னுடைய புல்லட்டை நிறுத்தி வைத்திருந்தார். இதனை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்ற நிலையில் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது 2 இளைஞர்கள் வாகனத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக கிண்டி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்