8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன பிரார்த்தனை

சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் ஒருபோதும் நிறைவேறக்கூடாது என்ற பிரார்த்தனையுடன் சேலத்தில் விவசாயிகள் கருப்பசாமிக்கு மிளகாய் படைத்து ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு செய்தனர்.
8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன பிரார்த்தனை
x
சேலம் - சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் ஒருபோதும் நிறைவேறக்கூடாது என்ற பிரார்த்தனையுடன் சேலத்தில் விவசாயிகள் கருப்பசாமிக்கு மிளகாய் படைத்து, ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு செய்தனர். மேலும் விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எட்டு வழிச்சாலைக்கு ஒரு போதும் தங்களது விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்