புதுக்கோட்டை நகராட்சியில் நாளை முதல் கடையடைப்பு - காய்கறி சந்தையில் திரண்ட கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றா​ல் ஆயிரத்து 256 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் புதுக்கோட்டை நகராட்சியில் நாளை முதல் 30-ஆம் தேதி வரை கடையடைப்பு செய்வது என்று வணிகர்கள் தீர்மானித்துள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சியில் நாளை முதல் கடையடைப்பு - காய்கறி சந்தையில் திரண்ட கூட்டம்
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை, கொரோனா தொற்றா​ல் ஆயிரத்து 256 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், புதுக்கோட்டை நகராட்சியில் நாளை முதல் 30-ஆம் தேதி வரை கடையடைப்பு செய்வது என்று வணிகர்கள் தீர்மானித்துள்ளனர். இதனால் இன்று காய்கறி மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடினர். சமூக இடைவெளி இன்றி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து  காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர் மேலும் பலர் முக கவசம் அணியாமல் மார்க்கெட்டில் கூடியுள்ளதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்