கந்தூரி விழா - டிரஸ்டிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி

நாகூர் தர்காவில் சின்ன ஆண்டவரின் கந்தூரி விழா எளிமையான முறையில் நடைபெற உள்ள நிலையில், கொரோனா அச்சம் காரணமாக மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளில் தர்காவின் 7 டிரஸ்டிகள் மட்டுமே கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
கந்தூரி விழா - டிரஸ்டிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி
x
நாகூர் தர்காவில் சின்ன ஆண்டவரின் கந்தூரி விழா எளிமையான முறையில் நடைபெற உள்ள நிலையில், கொரோனா அச்சம் காரணமாக மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளில் தர்காவின் 7 டிரஸ்டிகள் மட்டுமே கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் தங்களையும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரி, சாஹிபுமார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். .


Next Story

மேலும் செய்திகள்