"மதுரையில் 1.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்ட 2 ஆயிரத்து 235 காய்ச்சல் கண்டறியும் முகாம்களில் 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் பங்கேற்றதாக தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் 1.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை - அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார்
x
மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்ட 2 ஆயிரத்து 235 காய்ச்சல் கண்டறியும் முகாம்களில் 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் பங்கேற்றதாக தமிழக வருவாய் துறை அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறினார், மதுரையில் தற்போது ஒரு நாளைக்கு 4 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது எனவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்