சிபிஎஸ்இ பாடத்தில் ராணுவத்தில் தமிழர்கள் பங்கு என்ற பாடத்தை நீக்கியது ஏன்? - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

ராணுவ உடையில் திருக்குறளை மேற்கோள் காட்டும் பிரதமர், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ராணுவத்தில் தமிழர்கள் பங்கு என்ற பாடத்தை நீக்கியது ஏன்? என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிபிஎஸ்இ பாடத்தில் ராணுவத்தில் தமிழர்கள் பங்கு என்ற பாடத்தை நீக்கியது ஏன்? - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
x
ராணுவ உடையில் திருக்குறளை மேற்கோள் காட்டும் பிரதமர், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ராணுவத்தில் தமிழர்கள் பங்கு என்ற பாடத்தை நீக்கியது ஏன்? என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமருக்கு வெறும் பேச்சு மட்டும் தானா? என முகநூலில் பதிவிட்டுள்ளார். தமிழர்கள் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி.,யின் எல்லைப் போராட்டம் ஆகிய பாடங்களை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க மறுத்தால், தமிழ் மண்ணில் நோட்டாவைத் தாண்டுவதைக் கூட பா.ஜ.க. மறந்துவிடலாம் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்