மின்கட்டணம் - மேலும் 15 நாட்கள் அவகாசம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணம் - மேலும் 15 நாட்கள் அவகாசம்
x
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மின் கட்டண கணக்கீடு விவகாரத்தில் ஒவ்வொரு 2 மாதங்களுக்கான கணக்கீட்டிலும் நூறு யூனிட் இலவச மின்சாரம் கழிக்கப்பட்டிருப்பதாகவும் மின்சாரவாரியம் விளக்கம் அளித்துள்ளது. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்கள், கட்டுப்பாடு நீக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்