ஊராட்சி மன்ற தலைவர் பரமகுரு படுகொலை சம்பவம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்

திருவள்ளூர் மாவட்டம் கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பரமகுருவை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்த வன்முறை செயலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஊராட்சி மன்ற தலைவர் பரமகுரு படுகொலை சம்பவம்  - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்
x
திருவள்ளூர் மாவட்டம் கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பரமகுருவை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்த வன்முறை  செயலுக்கு 
திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பரமகுருவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஸ்டாலின், மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் தமிழகத்தில் அதிகரித்து வருவதை பரமகுரு படுகொலை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  ஊராட்சிகளில் பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பினை அரசு  உறுதி செய்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்