"சித்த மருத்துவம் மூலம் கொரோனா சிகிச்சை" - வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்

சித்த மருத்துவம் மூலம் 75 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளதாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
சித்த மருத்துவம் மூலம் கொரோனா சிகிச்சை - வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்
x
சித்த மருத்துவம் மூலம் 75 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளதாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,  கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்து வீடு திரும்புவோர், சொந்த வாகனங்களிலேயே வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 45 ரேசன் கடை ஊழியர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்களை கொண்டு கடைகள் திறக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் அப்போது அவர் வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்