மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
x
கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு, கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, பரிசோதனை எடுத்து செய்து கொண்டார். பரிசோதனையில், கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்