கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர் மாயம் - நீதிமன்றம் அதிரடி
ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் ஆதிகேசவன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் பெற்று வந்த நிலையில் திடீரென மாயமானார்.
ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் ஆதிகேசவன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் பெற்று வந்த நிலையில் திடீரென மாயமானார். இது தொடர்பாக அவரது மகன் துளசிதாஸ், தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முதியவர் ஆதிகேசவனை ஒரு வாரத்தில் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர், புதன்கிழமை பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Next Story