தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா - மேலும் 4,526 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
x
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்குகிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக உயர்ந்து உள்ளது. இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 4 ஆயிரத்து 743 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 
67 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்