ஊரடங்கு காலத்தில் நடமாடும் திருமண மண்டபம் - பொதுமகள் வரவேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுபகாரியங்களுக்கு அலங்காரமேடைகள் அமைதி தரும் தொழில் செய்து வரும் ஹக்கிம், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை அடுத்து, நடமாடும் திருமண மண்டபத்தை வடிவமைத்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் நடமாடும் திருமண மண்டபம் - பொதுமகள் வரவேற்பு
x
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுபகாரியங்களுக்கு அலங்காரமேடைகள் அமைதி தரும் தொழில் செய்து வரும்  ஹக்கிம், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை அடுத்து, நடமாடும் திருமண மண்டபத்தை வடிவமைத்துள்ளார். 
மணமக்கள் இல்லம் அருகே மண்டபம் போல் செட் அமைத்து, வருபவர்களுக்கு வரவேற்பு அறையிலேயே உடல்வெப்ப நிலை பரிசோதனை செய்தும், சானிடைசர் முகக் கவசம் போன்றவை அளித்தும் ஒரு பெரிய மண்டபத்தில் நடத்தபட்ட சுபகாரியம்போல் 
நடத்த ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறார் இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்