கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்கள் தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

கொரோனா தடுப்புப் பணிகளில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த, தடை விதிக்கக் கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்கள் தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி
x
கொரோனா தடுப்புப் பணிகளில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த, தடை விதிக்கக் கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது போன்ற பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என தெரிவித்தனர். கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பை, அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்