சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இன்றும் சிபிஐ விசாரணையின் பிடி இறுகுகிறது
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை சூடுபிடித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை சூடுபிடித்துள்ளது. சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பென்னிக்சின் மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சம்பவத்தன்று நடந்த காட்சிகளை சொல்ல வைத்து வீடியோவாக பதிவு செய்தனர். 7 மணி நேரம் நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. அதேபோல் இன்றும் சிபிஐ விசாரணையின் பிடி இறுகுகிறது.
Next Story