சேலத்தில் கொரோனாவுக்கு 18 வயது இளம்பெண் உயிரிழப்பு
சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார்.
வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்த இளம்பெண்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, நேற்று மதியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.சேலத்தில் இதுவரை 8 பேர், பிற மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் 10 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்
Next Story