இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவருக்கு தர்ம அடி - துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்த கிராம மக்கள்

சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த கலைவாணி என்ற பெண் நம்பியூர் சாலையில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றபோது ஒருவர் அதை திருடி கொண்டு சென்றுள்ளார்.
இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவருக்கு தர்ம அடி - துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்த கிராம மக்கள்
x
சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த கலைவாணி என்ற பெண், நம்பியூர் சாலையில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றபோது ஒருவர் அதை திருடி கொண்டு சென்றுள்ளார். இதைப் 
பார்த்து அந்த பெண் கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் அந்த நபரை துரத்தி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் கோவை மாவட்டம் இலுப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த சண்முக வடிவேல் என தெரியவந்தது. 

Next Story

மேலும் செய்திகள்