நேற்றிரவு முதல் இன்று காலை வரை சென்னையில் 22 பேர் உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 22 பேர் கொரோனோ உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
x
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 22 பேர் கொரோனோ உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தலா 3 பேரும், ஸ்டான்லி மருத்துவமனை, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் 15 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். சென்னை ஆயிரம் விளக்கு மற்றும் அடையாறு தனியார் மருத்துவமனைகளில், 6 பேர்  உட்பட 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்