கொரோனாவில் இருந்து குணமடைந்த எஸ்.ஐ. - பணிக்கு திரும்பிய எஸ்.ஐ-க்கு உற்சாக வரவேற்பு

கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய தாம்பரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமமூர்த்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொரோனாவில் இருந்து குணமடைந்த எஸ்.ஐ. - பணிக்கு திரும்பிய எஸ்.ஐ-க்கு உற்சாக வரவேற்பு
x
கொரோனாவில் இருந்து  குணமடைந்து பணிக்கு திரும்பிய தாம்பரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமமூர்த்திக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில், அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் குணமாகி மீண்டும் பணிக்கு திரும்பிய உதவி ஆய்வாளர் ராமமூர்த்திக்கு  பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் தலைமையில் பேண்டு இசை முழங்க, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்