ஆயத்த ஆடை நிறுவனம் மூடல் என அறிவிப்பு : பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
செங்கல்பட்டு அடுத்த பரனூரில், செயல்பட்டு வந்த ஆயத்த ஆடை நிறுவனம், மூடப்படுவதைக் கண்டித்து பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு அடுத்த பரனூரில், செயல்பட்டு வந்த ஆயத்த ஆடை நிறுவனம், மூடப்படுவதைக் கண்டித்து பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பு இன்றி ஆலை மூடப்பட்டால், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என கவலை தெரிவித்த ஊழியர்கள், ஐந்து வருடத்திற்கு மேல் பணியாற்றியவர்களுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
Next Story