உதவி ஆய்வாளரை தாக்கிய விவகாரம் - முன்னாள் எம்.பி அர்ஜுனனுக்கு முன் ஜாமீன்

ஓமலூர் சுங்கச்சாவடியில் உதவி ஆய்வாளரை தாக்கியது தொடர்பான வழக்கில் முன்னாள் எம்பி அர்ஜுனனுக்கு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
உதவி ஆய்வாளரை தாக்கிய விவகாரம் - முன்னாள் எம்.பி அர்ஜுனனுக்கு முன் ஜாமீன்
x
ஓமலூர் சுங்கச்சாவடியில் உதவி ஆய்வாளரை தாக்கியது தொடர்பான வழக்கில், முன்னாள் எம்பி அர்ஜுனனுக்கு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி குமரகுரு, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் செலுத்த வேண்டும் என முன்னாள் எம்பி அர்ஜுனனுக்கு உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்