காலை 6 முதல் மாலை 6 வரை கடைகள் செயல்பட அனுமதி - வணிகர் சங்க கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் செயல்படும் நேரத்தை மதியம் 2 மணியாக குறைத்து ஆட்சியர் அறிவித்திருந்தார்.
காலை 6 முதல் மாலை 6 வரை கடைகள் செயல்பட அனுமதி - வணிகர் சங்க கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர்
x
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் செயல்படும் நேரத்தை மதியம் 2 மணியாக குறைத்து ஆட்சியர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் வணிகர் சங்கங்கள் சமூக இடைவெளி, முகக்கவசம், உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் கடைப்பிடிப்பதாக அளித்த உத்தரவாதத்தின் பேரில் இன்று முதல் கடைகள் காலை 6 முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என தெரிவித்தார். மேலும் ஓட்டல்கள் இரவு 8 மணி வரை பார்சல் வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்