கும்போகணம் : கொரோனா தொற்று ஏற்பட்ட பெண் மருத்துவர் உயிரிழப்பு

கும்பகோணத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு இன்று பலியானார்.
கும்போகணம் : கொரோனா தொற்று ஏற்பட்ட பெண் மருத்துவர் உயிரிழப்பு
x
கும்பகோணத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு இன்று பலியானார். கும்பகோணம் நகரில் தனியாக கிளினிக் நடத்தி வந்த பிரபல பெண் மருத்துவர், கொரோனா தொற்று ஏற்பட்டு, கடந்த சில நாட்களாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். மருத்துவரின், மருமகன், பேரன், பேத்தி ஆகியோரும் கொரோனா தொற்று ஏற்பட்டு, தஞ்சையில் மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்