கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழப்பு
x
கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்,.


Next Story

மேலும் செய்திகள்