ஆன்லைன் மூலம் காற்றாடி வாங்கி விற்றவர் கைது

ஆன்லைன் மூலம் காற்றாடிகளை வாங்கி விற்பனை செய்து வந்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் காற்றாடி வாங்கி விற்றவர் கைது
x
ஆன்லைன் மூலம் காற்றாடிகளை வாங்கி விற்பனை செய்து வந்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ரகசிய தகவலின் அடிப்படையில் ஆவடி காமராஜ் நகரை சேர்ந்த அன்பரசு என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது, ஜெய்ப்பூரில் இருந்து ஆன்லைன் மூலம் காற்றாடிகளை வாங்கி விற்பனை செய்து வந்த‌தை ஒப்புக்கொண்டுள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த அன்பரசு, தற்போது வேலையில்லாத‌தால், இவ்வாறு தடை செய்யப்பட்ட காற்றாடிகளை வாங்கி விற்று வந்த‌து தெரிய வந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்