மாவட்டங்களில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு - இன்று மாலை தலைமை செயலாளர் அவசர ஆலோசனை

சென்னை மட்டுமில்லாமல் மற்ற மாவட்டங்களிலும் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில்10 மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
x
சென்னை மட்டுமில்லாமல், மற்ற மாவட்டங்களிலும் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில்10 மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். மதுரை, திருவண்ணாமலை, விருதுநகர், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாள்தோறும் அதிகமாகி வருவதை அடுத்து, இன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார்.


Next Story

மேலும் செய்திகள்