என்.எல்.சி.யில் விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

நெய்வேலி அனல் மின் நிலையத்தில், கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
என்.எல்.சி.யில் விபத்து  - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
x
நெய்வேலி அனல் மின் நிலையத்தில், கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிசந்திரன் என்ற தொழிலாளியும் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 9 பேரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்