தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் 64 பேருக்கு தொற்று உறுதி - இதுவரை 915 பேர் குணமடைந்து உள்ளனர்

தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் மட்டும் வங்கி ஊழியர் உள்ளிட்ட 64-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் 64 பேருக்கு தொற்று உறுதி - இதுவரை 915 பேர் குணமடைந்து உள்ளனர்
x
தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் மட்டும்  வங்கி ஊழியர் உள்ளிட்ட 64-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 120-ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36- பேர் குணமடைந்த நிலையில், அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 915- பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், இதுவரை சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில்,199-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்